×

குற்றங்களில் ஈடுபடும் எல்லோரையும் சுட்டுத்தள்ள முடியாது: திருநாவுக்கரசர் எம்.பி கருத்து

திண்டுக்கல்: குற்றங்களில் ஈடுபடும் எல்லோரையும் சுட்டுத்தள்ள முடியாது என்று திண்டுக்கல்லில் திருநாவுக்கரசர் எம்.பி கருத்து தெரிவித்துள்ளார். குற்றங்களில் ஈடுபடுபவர்களை சட்டங்கள் மூலம் தண்டிக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

Tags : crimes ,Thiruvananthapuram ,TNA , Crimes, everybody, shot, can not, TNA MP
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...