தமிழகம் மதுரை அருகே 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் கவலை Dec 06, 2019 மதுரை கால்வாய் சரிவு மதுரை: மதுரை மாவட்டம் ஆண்டிபட்டி அருகே 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். பாசனத்திற்காக நேற்று தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று டி.புதூரில் 58ம் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது.
உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை நடத்தப்படும்: மா.சுப்பிரமணியன்
திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும் ஸ்மோக் பிஸ்கட் சாப்பிடுவது குழந்தைகள் உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை
கோவையில் மோடி நடத்திய ரோடு ஷோவில் பள்ளி குழந்தைகள் வழக்கை ரத்து செய்யக்கோரி பள்ளி நிர்வாகம் மனு தாக்கல்: ஜூன் மாதத்திற்கு விசாரணை தள்ளிவைப்பு
சட்டவிரோதமாக மணல் அள்ளிய விவகாரம் 5 மாவட்ட கலெக்டர்கள் இன்று நேரில் ஆஜராக சம்மன்: அமலாக்கத்துறை நடவடிக்கை
சூரிய சக்தி மின்சார நுகர்வில் புதிய உச்சம் ஒரே நாளில் 40.50 மில்லியன் யூனிட் நுகர்வு: மின்வாரியம் தகவல்