குற்றம் ரயில்வே ஊழியரை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது Dec 06, 2019 பெண்கள் ரயில்வே ஊழியர் தொடர் வண்டி நிலையம் கிண்டி ரயில் ஊழியர் சென்னை: சென்னை கிண்டி ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர் சுபாஷினி என்பவரை கடத்த முயன்ற 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சுபாஷினியை கடத்த முயன்ற முத்துலட்சுமி, வதனி, தமிழ்செல்வி ஆகியோலை போலீஸ் கைது செய்தது.
ஷாரோன் கொலை வழக்கில் இறுதி விசாரணை அறிக்கையை ரத்து செய்யக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி