குற்றம் சென்னை விமான நிலையத்தில் 44 லட்சம் தங்கம் பறிமுதல்: 11 லட்சம் கரன்சியும் சிக்கியது Dec 06, 2019 சென்னை விமான நிலையம் சென்னை விமான நிலைய சென்னை: துபாயில் இருந்து பயணிகள் விமானம் நேற்று சென்னை விமான நிலையம் வந்தது. இதில் வந்த பயணிகளின் உடமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது சாகிப் அப்துல்லா மற்றும் தமிமுன் அன்சாரி ஆகியோர் தங்க செயின்களை கடத்தி வந்தது தெரியவந்து. இதேப்போல், கோலாலம்பூரில் இருந்து சென்னை வந்த விமானத்தில், பயணி அப்துல் பசித் என்பவரிடம் அதிகாரிகள் நடத்திய சோதனையில் 44 லட்சம் மதிப்புள்ள 1.13 கிலோ தங்கை நகைகள் கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர்.அதே விமானத்தில் சென்னை வந்த சையது முகமது மற்றும் சபீர் அமகது ஆகியோர் 11.5 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கடத்தி வந்தது தெரிந்தது. அவற்றையும் பறிமுதல் செய்தனர்.
மதுரை ரயில் நிலையத்தில் தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தையை கடத்திய 2 பெண்கள் 24 மணி நேரத்தில் கைது..!!
கம்போடியாவில் இருந்து மலேசியா வழியாக சென்னைக்கு கடத்தப்பட்ட ரூ.35 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்..!!
தென்காசி மாவட்டம் சிவகிரி வனப்பகுதியில் வெடிகுண்டு வைத்து காட்டு பன்றிகளை வேட்டையாடிய 3 பேர் கைது..!!
படிக்க விடாமல் வேலைக்கு போக சொல்லி டார்ச்சர் தந்தை மீது மாணவன் அளித்த புகாரை விசாரிக்க சென்ற 2 போலீசாருக்கு வெட்டு
பெற்றோரிடம் சண்டை போட்டு வீட்டில் இருந்து வெளியேறியவர் கோவை, மணப்பாறைக்கு அழைத்து சென்று சிறுமி பாலியல் பலாத்காரம்: போக்சோவில் ஒருவர் கைது; மற்றொருவருக்கு வலை