தமிழகம் பெரம்பலூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளை Dec 05, 2019 அணிகலன்கள் பெரம்பலூர் வீட்டில் பள்ளி தலைமை பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இஸ்லாமிய மக்கள் குறித்து பிரதமர் மோடி பேசியது ஏற்புடையதல்ல: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை
கோடை காலம் துவங்கிய நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும்
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஊட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆய்வு
மதுரை சித்திரைத் திருவிழாவில் கள்ளழகர் வைகையில் இறங்கும் நிகழ்வின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 23 பேர் காயம்