×

பெரம்பலூர் அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளை

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் மங்கலமேடு அருகே பள்ளி தலைமை ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் மங்கலமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : jewelery ,Perambalur ,house ,school principal , Perambalur, Headmaster, Jewelry, Loot
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி