×

நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம்: ராகுல் காந்தி

டெல்லி: நிர்மலா சீதாராமன் நிதியமைச்சர் என்பதாலேயே விலைவாசி உயர்வு குறித்து அவரிடம் கேட்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நிர்மலா சீதாராமன் வெங்காயம் சாப்பிடுவாரா? இல்லையா? என்பது குறித்து யாரும் கேட்கவில்லை. 


Tags : Nirmala Sitharaman ,Rahul Gandhi , Nirmala Sitharaman, Finance Minister, Price Rising, Rahul Gandhi
× RELATED இந்த தேர்தல் சாதாரண தேர்தல் அல்ல; நமது...