திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கணவன், மனைவி உயிரிழப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் கணவன், மனைவி உயிரிழந்தனர். விபத்தில் மல்லவாடியை சேர்ந்த செவிலியர் இன்பமணி, அவரது கணவர் முரளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

Related Stories: