×

புதுச்சேரியில் சங்கராபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 கல்லூரி மாணவர்கள் மாயம்

புதுச்சேரி: புதுச்சேரியில் சங்கராபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 2 கல்லூரி மாணவர்கள் மாயமாகினர். சங்கராபரணி ஆற்றில் குளித்து கொண்டிருந்த வில்லியனுரை சேர்ந்த கார்த்திக், வினோத் ஆகியோர் நீரில் அடித்து செல்லப்பட்டனர். ஆற்றில் அடித்து செல்லப்பட்ட மாணவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Tags : college students ,river ,Sankaraparani ,Puducherry , Puducherry, Sankaraparani river, college students, magic
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை