2018-ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராமேஸ்வரம் தனிப்பரிவு காவலருக்கு 5 ஆண்டு சிறை

ராமேஸ்வரம்: 2018-ல் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராமேஸ்வரம் தனிப்பரிவு காவலருக்கு 5 ஆண்டு சிறை விதிக்கப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தனிப்பரிவு காவலர் சரவணனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related Stories: