சென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சென்னை மெரினா கடற்கரையை 6 மாதத்தில் உலக தரம் வாய்ந்த கடற்கரையாக மாற்ற மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டது. மெரினா கடற்கரையை சுத்தமாக வைப்பது பற்றி டிசம்பர் 31-க்குள் சென்னை மாநகராட்சி பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Related Stories: