குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து அசாம் மாநிலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் போராட்டம்

அசாம்: குடியுரிமை திருத்தச் சட்ட மசோதாவை எதிர்த்து அசாம் மாநிலத்தில் பொதுமக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அசாம் தலைநகர் குவாஹாத்தியில் கிரிஷக் முக்தி சங்கராம் சமிதி என்ற அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெறுகிறது.

Related Stories: