ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ. 27 லட்சம் வசூலித்த ஐ.சி.எப். ஊழியர் கைது

சென்னை: ரூ.3 லட்சம் கடனுக்கு ரூ. 27 லட்சம் வசூலித்த கந்துவட்டி ஐ.சி.எப். ஊழியர் கைது செய்யப்பட்டார். ஓய்வுபெற்ற ஐ.சி.எப். ஊழியர் கிருபாகரன் கொடுத்த புகாரில் அயனாவரம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: