2020 - 2021-ம் ஆண்டுக்கான அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தது 15-வது நிதி ஆணையம்

டெல்லி: 2020 - 2021-ம் ஆண்டுக்கான அறிக்கையை குடியரசுத் தலைவரிடம்  15-வது நிதி ஆணையம் சமர்ப்பித்துள்ளது. என்.கே.சிங் தலைமையிலான நிதி ஆணையம் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் அறிக்கையை சமர்ப்பித்தது.

Related Stories: