ஹாங்காங் சரக்கு கப்பலில் இருந்து இந்தியர்கள் 8 பேர் கடத்தப்பட்டதாக தகவல்

அபுஜா: நைஜீரியா அருகே ஹாங்காங் சரக்கு கப்பலில் இருந்து இந்தியர்கள் 8 பேர் கடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க தூதரகம் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

Related Stories: