சென்னையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது

சென்னை: சென்னையில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார். ஐ.சி.எப். பகுதியைச் சேர்ந்த சிறுமியின் தந்தை அளித்த புகாரின் பேரில் ஓட்டுநர் ராஜாவை கைது செய்து போலீசார் சிறையில் அடைந்தனர்.

Related Stories: