தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை வாபஸ் பெற்றது தமிழக அரசு

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குகளை தமிழக அரசு வாபஸ் பெற்றுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அமைச்சர்கள்  குறித்து விமர்சித்ததாக விஜயகாந்த் மீது தொடரப்பட்ட 2 வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரை 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: