விஏஓ வீட்டில் காவல்துறையினரின் வாரிசுகள் கொள்ளையடித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஓய்வு பெற்ற விஏஓ வீட்டில் காவல்துறையினரின் வாரிசுகள் கொள்ளையடித்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. செஞ்சி காவல்துறை தாக்கல் செய்த தடயவியல் சோதனை அறிக்கை திருப்திகரமாக இல்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related Stories: