வேலூரில் காணாமல் போன ஐம்பொன் சிலை வி.டி.கே நகர் அருகே தண்டவாளத்தில் மீட்பு

வேலூர்: வேலூர் காட்பாடியில் காணாமல் போன ஐம்பொன் சிலை வி.டி.கே நகர் அருகே தண்டவாளத்தில் மீட்கப்பட்டது. நவம்பர் 15 அன்று வி.டி.கே நகர் அம்மன் கோயில் கதவை உடைத்து 108 கிலோ ஐம்பொன் சிலை திருடுபோனது.  ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது தொடர்பாக 4 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: