அரியலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து: 2 பேர் உயிரிழப்பு

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கார் மீது லாரி மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். வடவீக்கம் என்ற இடத்தில் கார் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது.

Related Stories: