தமிழகத்தில் பாலில் அதிக நச்சுத்தன்மை இருப்பதாக மத்திய அரசு கூறியது அதிர்ச்சி அளிக்கிறது: திருமாவளவன்

சென்னை: பாலில் அதிக நச்சுத்தன்மை உள்ளதாக வெளியான தகவல் பற்றி முழுமையான ஆய்வு செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து மறைமுக தேர்தல் என்பது குதிரை பேரம், ஆள் கடத்தல் போன்றவைக்கு வழிவகுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மக்களால் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால் தான் சுதந்திரமாக தீர்மானங்களை கொண்டுவர முடியும் என திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

Related Stories: