புதுடெல்லி: நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நெகிழிக்கழிவுகள், கழிவு மேலாண்மையில் பெரும் சவாலாக உள்ளது என பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். நெகிழிக்கழிவுகளின் நிலை குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர், இந்தியாவில் தினசரி 25,000 டன்களுக்கு மேல் நெகிழிக் கழிவுகள் உருவாவதாக தெரிவித்துள்ளார்.