×

அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கோடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி ஈபிஎஸ்: துரைமுருகன்

சென்னை: அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கோடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரி ஈபிஎஸ் என துரைமுருகன் கூறியுள்ளர். மாவட்டத்தை 2ஆக பிரித்து புதிய பெயரை சூட்டினாலே சாதனை என நினைக்கிறார் முதல்வர் என அவர் கூறியுள்ளார். பொது வாழ்க்கையில் நேர்மையும், தூய்மையும் உள்ளோர் தான் பாவம், புண்ணியம் பற்றி பேச வேண்டும் என கூறினார். மறைமுக தேர்தல் என்பது ஒருநாள் இரவில் உதயமானத்திற்கு என்ன காரணம்? என கேள்வி எழுப்பினார். மொத்தத்தில் தான் எத்தனையோ போட்டு உடைத்துவிட்டதாக முதல்வர் ஒப்புக்கொண்டுள்ளார் என துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.

Tags : Duraimurugan ,Kodanadu ,Summit from Political Career , Strategist, EPS, Political Life, Duraimurugan
× RELATED வனவிலங்குகளை வேட்டையாடிய வழக்கு:...