சென்னையில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3.5 டன் குட்கா பறிமுதல்

சென்னை: சென்னை விருகம்பாக்கம் மற்றும் மதுரவாயலில் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 3.5 டன் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்காவை பதுக்கி வைத்து இருந்ததாக ராமமூர்த்தி, மகேஷ் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: