சென்னை: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலைக்கு நீதி கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. சென்னையில் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. மாணவி பாத்திமா தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.