×

ஐஎன்எக்ஸ் வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணையை தொடங்கியது அமலாக்கத்துறை

புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் வழக்கில் சிறையில் உள்ள ப.சிதம்பரத்திடம் விசாரணையை அமலாக்கத்துறை தொடங்கியது. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதியை தொடர்ந்து திகார் சிறையில் சிதம்பரத்திடம் 4 அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Jail P Chidambaram ,Investigation Department ,jail ,investigation , INX case, PC Chidambaram, Enforcement Department, Dikar Prison, Investigation
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...