மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் திருவாரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ குற்றவாளி என தீர்ப்பு

சென்னை: மனைவியை கொல்ல முயன்ற வழக்கில் திருவாரூர் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அசோகன் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. மனைவி, அவரது தாயாரை துப்பாக்கியால் சுட்டு மிரட்டிய வழக்கில் சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அசோகன் மீதான புகார் தொடர்பாக எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் இந்த தீர்ப்பளித்துள்ளது. மேலும் அசோகனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது.

Related Stories: