×

தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளின் விரிவாக்க பணிகளுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு

சென்னை: சென்னை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, கோவை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 3 அரசு மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்யவும், நவீன வசதிகள் ஏற்படுத்தவும் நிதி ஒதுக்கியுள்ளதாக அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.144 கோடியும், மதுரைக்கு ரூ.131 கோடியும், கோவைக்கு ரூ.124 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Tags : Government ,Tamil Nadu ,government hospitals , Government Hospital, Extension Works, Funding, Govt
× RELATED மதுரை மாநகராட்சியில் கால்நடை...