மும்பையில் நள்ளிரவில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை சந்தித்த சிவசேனா தலைவர்கள்

மும்பை : மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பது தொடர்பாக மும்பையில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரின் இல்லத்தில் சிவசேனா தலைவர்கள் உத்தவ் தாக்கரே, ஆதித்ய தாக்கரே, சஞ்சய் ராவத் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் நள்ளிரவில் திடீர் சந்தித்தனர். ஏற்கனவே டிசம்பர் 1ம் தேதிக்குள் ஆட்சியமைப்போம் என சிவசேனா தலைவர்கள் கூறிவரும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Related Stories: