பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனம் உள்ளிட்ட சில நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ய மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் வழங்கியது.
இதற்கு, காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் சுர்ஜிவாலா நேற்று வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `அவர்களால் எதையும் உருவாக்க முடியாது. ஆனால், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக விற்பனை செய்வார்கள்,’ என கூறியுள்ளார்.