யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்தமாட்டார்களா என்று முதல்வர் எதிர்பார்க்கிறார்: ஸ்டாலின்

சென்னை: உள்ளாட்சி தேர்தலை நியாயமாக, நேர்மையாக நடத்த அதிமுக பயப்படுகிறது என  திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். யாராவது நீதிமன்றம் சென்று உள்ளாட்சி தேர்தலை நிறுத்தமாட்டார்களா என்று முதல்வர் எதிர்பார்க்கிறார்.

Related Stories: