மணப்பாறை அருகே மகிழிபட்டியில் குளத்தில் குளித்த இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

திருச்சி: மணப்பாறை அருகே மகிழிபட்டியில் குளத்தில் குளித்த இரட்டை சகோதரிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தார். குளத்தில் குளித்த கொண்டிருந்தபோது ரமணி, லட்சுமி ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

Related Stories: