கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும்: மு.க.ஸ்டாலின்

சென்னை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நிலுவையில் உள்ள வழக்குகளால் ஆயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Related Stories: