×

மத்திய பிரேதேசத்தில் வியாபம் ஊழல் வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மத்திய பிரேதேசத்தில் வியாபம் ஊழல் வழக்கில் 31 பேர் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நவம்பர் 25-ம் தேதி 31 பேருக்கும் தண்டனை விபரம் அறிவிக்கப்படும் என்று சிபிஐ நீதிமன்றம் தகவல் அளித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் 2013-ம் ஆண்டு நடந்த காவலர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

Tags : Central Region ,persons ,Central Bureau of Investigation , Central Regional, Business Corruption Criminal Criminals
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...