டெல்லியில் காற்று மாசு வைக்கோல்களை கொளுத்துவதே காரணம் என்று விவசாயிகள் மீது பழி போடாதீர்கள்: வைகோ பேச்சு

டெல்லி: டெல்லியில் காற்று மாசு வைக்கோல்களை கொளுத்துவதே காரணம் என்று விவசாயிகள் மீது பழி போடாதீர்கள் என வைகோ கூறினார். மாநிலங்களவையில் பேசிய வைகோ மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடு மக்களுக்கு உணவு கொடுக்கும் விவசாயி தான் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

Related Stories: