சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

சென்னை: சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில் புதிய கட்டிடம் கட்டுவதற்காக மரங்களை வெட்ட உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு 4 ஏக்கரில் உள்ள 75 மரங்களை வெட்ட முடிவு செய்யப்பட்டிருந்தது.

Related Stories: