பிரேசிலில் பெண் ஒருவர் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாட்டில்களை கொண்டு வீடு ஒன்றை கட்டியுள்ளார். சா பாலோ மாகாணம், இடாவ்காவை சேர்ந்த இவோன் மார்டின் என்பவர், சுற்றுப்புறத்தில் ஏராளமான கண்ணாடி பாட்டில்கள் குவிந்து கிடப்பதை கண்டுள்ளார். இதையடுத்து அதை சேகரித்து வந்து சிமெண்ட் பூச்சுடன் வீடு கட்டியுள்ளார்.