தமிழ்நாட்டில் பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.650 கோடி ஒதுக்கீடு

சென்னை: தமிழ்நாட்டில் பாசன வேளாண்மை நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் தமிழக அரசு ரூ.650 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. புதிய அணைக்கட்டுகள் கட்டுதல் மற்றும் நிலத்தடி நீர் செறியூட்டும் பணிகளும் ரூ.650 கோடியில் மேற்கொள்ளப்படும்.

Related Stories: