மத்திய அரசு கொண்டு வந்துள்ளது புதிய கல்விக்கொள்கை அல்ல: வைகோ குற்றச்சாட்டு

டெல்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ளது புதிய கல்விக்கொள்கை அல்ல என்று மாநிலங்களவையில் வைகோ குற்றச்சாட்டியுள்ளார். மாநில அரசுகளின் உரிமைகளை தரைமட்டமாக்கும் புல்டோசர் கல்விக்கொள்கை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: