24ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடை கோரிய வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: சென்னையில் 24ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக  பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகேட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சேலத்தை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சுந்தரம் மனுவை வாபஸ் பெறுவதாக கூறியதையடுத்து தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories: