இந்தியா காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை: மத்திய அரசு வாதம் Nov 21, 2019 காஷ்மீர் வாதம் அரசு டெல்லி: காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்த குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் பதிலளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வாதிட்டது.
மணிப்பூர் மாநிலம் மொய்ராங்கில் உள்ள தமன்போக்பி வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; வாக்குப்பதிவின்போது வன்முறை வெடித்ததால் பதற்றம்
NSG எனும் தேசிய பாதுகாப்பு படையின் இயக்குநராக ஆந்திரப் பிரதேச கேடர் 1995 பேட்ச் ஐ.பி.எஸ். அதிகாரி நளின் ப்ரபாத் நியமனம்: ஒன்றிய அரசு உத்தரவு