2016 விபத்தின் போது வைக்கப்பட்ட டைட்டானியம் கம்பியை அகற்ற நாளை கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை

சென்னை: மக்கள் நீதிமய்ய தலைவர் கமல்ஹாசனுக்கு நாளை அறுவைசிகிச்சை செய்யப்படுகிறது. 2016 விபத்தின் போது வைக்கப்பட்ட டைட்டானியம் கம்பியை அகற்ற நாளை கமல்ஹாசனுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். சிகிச்சை முடிந்து சில நாட்கள் ஓய்வுக்குப் பிறகு கட்சியினரை கமல் சந்திப்பார்.

Related Stories: