திருவண்ணாமலை செய்யாறு வடதின்னலூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளை

திருவண்ணாமலை: திருவண்ணாமலை செய்யாறு வடதின்னலூர் கல்யாணசுந்தரேஸ்வரர் கோயிலில் ஐம்பொன் சிலை கொள்ளையடிக்கப்பட்டது. செயரில் பாதாள விநாயகர் மற்றும் சீனிவாச பெருமாள் கோயில்களில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

Related Stories: