இனி பெண் ஊழியர்களுக்கும் இரவு பணி: கர்நாடகா அரசு அனுமதி

பெங்களூரு: தொழிற்சாலை சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற தொழிற்சாலைகளில் பெண் ஊழியர்கள் இரவு 7:00 முதல் காலை 6:00 மணி வரையிலான இரவு ஷிப்ட்களில் பணி செய்ய அனுமதி அளித்து கர்நாடகா அரசு நேற்று( நவ.,20) அறிவித்துள்ளது.

Related Stories: