சென்னை விமான நிலையத்திற்கு விமானத்தில் வந்த குழந்தை பலி: போலீசார் விசாரணை

சென்னை: விமானத்தில் வந்த குழந்தை உயிரிழந்தது தொடர்பாக சென்னை விமான நிலைய போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. சென்னை சேலையூரை சேர்ந்த கீதா, தாய் பிரிட்டோ குயின் ஆகியோர் குழந்தை ரித்திக்குடன் ஆஸ்திரேவியாவிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வந்தனர்.

Related Stories: