×

கோவை மாவட்டம் இடையார்பாளையம் அருகே வீட்டில் 130 சவரன் நகைகள் கொள்ளை

கோவை: கோவை மாவட்டம் இடையார்பாளையம் பகுதியில் கனகராஜ் என்பவர் வீட்டில் 130 சவரன் நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நகைகள், ரூ.15 லட்சம் பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : home ,jewelery ,Coimbatore district ,Idurapalayam , Coimbatore, buffer, shaving, jewelery, robbery
× RELATED பறக்கும் படையால் வியாபாரம் பாதிப்பு