போர் எந்த விதத்தில் வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும்: அமைச்சர் செல்லூர் ராஜு

நெல்லை: போர் எந்த விதத்தில் வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என உள்ளாட்சி தேர்தல் குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு கருத்து தெரிவித்துள்ளார். பாஜகவுடன் தேர்தல் நேரத்தில் மட்டுமே கூட்டணி என நெல்லையில் அமைச்சர் பேட்டி அளித்துள்ளார்.

Related Stories: