×

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை: மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர்

டெல்லி: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை என மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பதில் தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் தற்கொலை குறித்த விவரங்களை உள்துறை அமைச்சகம் சேகரிக்கிறது என மக்களவையில் எம்பி ரவிக்குமார் கேள்விக்கு மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் பதில் தெரிவித்தார்.


Tags : Narendra Singh , No proposal, wipe out farmers', loans,Union Minister Narendra Singh Tomar
× RELATED இன்டர்போல் உதவியுடன் யுஏஇயில்...