கடந்த 3 ஆண்டுகளில் பி.எஸ்.என்.எல் நிறுவனம் ரூ.27,690 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது: மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

டெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ரூ.27,690 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது என மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறினார். மேலும் பொதுத்துறை நிறுவனமான எம்.டி.என்.எல் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.9,340 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

Related Stories: