×

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் தீக்குளிக்க முயற்சி

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 3 பேர் தீக்குளிக்க முயற்சி செய்துள்ளனர். சொக்கலிங்கபுரம் என்ற இடத்தில் கும்பகோணம்-விக்கிரவாண்டி சாலையில் சுங்கச்சாவடி அமைக்க கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 


Tags : persons ,Ariyalur district ,Jayankondam , Three persons,attempted,set fire,toll ,Jayankondam , Ariyalur district
× RELATED ஜெயங்கொண்டம் அருகே அனுமதியின்றி மணல் கடத்திய 3 மாட்டுவண்டிகள் பறிமுதல்